திருக்குறள்

தேடல்

வேலை, வேலை, வேலை

|

முன்பு ஒரு காலத்தில், ஒரு ராஜா தன்னிடம் வேலை செய்யும் குதிரை வீரனிடம் நீ எவ்வளவு தூரம் குதிரயில் செல்கிறாயோ அவ்வளவு இடத்தையும் / தூரத்தையும் அவனுக்கு தருவதாக கூறினார்

அதை கேட்ட குதுரை வீரன் உடனே குதுரையின் மீது ஏறி அமர்ந்து வேகமாக புறப்பட்டான் . அவனால் எவ்வளவு தூரம் போக முடிமோ அவ்வளவு தூரம் போனான்,
தொடர்ந்து போய் கொண்டே இருந்தான். அவனுக்கு ஆசை விடவில்லை, குதிரைக்கும் ஓய்வு கொடுக்காமல் அவனும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து போய் கொண்டு இருந்தான். ஒரு வழியாக நிறைய தூரம் கடந்த பின்பு போதும் என்று நினைத்து நின்றான்.

தற்பொழுது அவனும் குதிரையும் மிகவும் கலைத்து போய் சாகும் தருவாயில் இருந்தனர் .

இப்போ அவன் தனக்கு தானே கேட்டுக்கொண்டான், நான் ஏன் இவ்வளவு நிலத்தை ஓடி ஓடி கஷ்டப்பட்டு பிடித்தேன்?
தற்பொழுது நானோ இறக்கும் தருவாயில் உள்ளேன். எனக்கு தேவையோ இந்த உடலை அடக்கம் செய்ய சிறிய இடம் தான்.


இந்த கதை போலதாங்க நம்முடைய வாழ்கையும்

ஒவ்வொரு நாளும் பணத்திற்காகவும், வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கிகாரதிர்காகவும்





நாம் நமது உடல், மற்றும் குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் மற்றும் நமக்கு பிடித்தவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை




ஒருநாள் நாம் நம் வாழ்கயை திரும்பி பார்க்கையில் நமக்கு, இவ்வளவுஅதிகம் தேவை இல்லை என புரியம்.

ஆனால் நமக்கு நாம் இழந்த நமது உடல் ஆரோக்கியம் , நமது குடும்பத்தாரின் நெருக்கம் எதையும் திரும்ப பெற இயலாது.

ஆகவே நன்றாக புரிந்துகொள்ளுங்கள், வாழ்கை என்பது அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பது, வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கீகாரமோ அல்லது எப்பொழுதும் வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது அல்ல.


பணம் சம்பாதிப்பது , வேலை செய்வது எல்லாம் நம் வாழ்க்யை சந்தோஷமாக குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே.

வாழ்க வளமுடன்

4 comments:

Anonymous said...

Wonderful article! That is the type of info that should be shared across
the web. Shame on the search engines for no longer positioning this publish upper!

Come on over and consult with my website . Thanks =)

Also visit my blog Christian Louboutin Sale

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

An outstanding share! I've just forwarded this onto a coworker who had been conducting a little research on this.
And he in fact ordsred me breakfast ddue to the fact that I stumbled upon it for him...

lol. So lett mee reword this.... Thanks for the meal!!
But yeah, thanx ffor spending somee time to talk about this topic
here on youir web site.

Herre is my homepage; Cold Sores

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (11) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (8) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB