ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - பழமொழி
உண்மை என்ன?
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களை பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில்
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன்பிறந்தோர்
மற்றும்
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதம் உடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தாலே அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பது தான் உண்மையான பொருள்.